உள்ளாட்சி தேர்தல் - "தனித்து போட்டியிடுவது பாமகவிற்கு தான் இழப்பு" - ஜெயக்குமார்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுவது அவர்களுக்கு தான் இழப்பு என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
x
ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுவது அவர்களுக்கு தான் இழப்பு என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அண்ணா பிறந்தநாளையொட்டி, சென்னையில் அவரது புகைப்படத்திற்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்