மாட்டு வண்டியுடன் கிணற்றில் விழுந்த விவசாயி - 6 மணி நேரத்துக்கு பின் சடலமாக மீட்பு

மாட்டு வண்டியுடன் கிணற்றில் விழுந்த விவசாயி - 6 மணி நேரத்துக்கு பின் சடலமாக மீட்பு
மாட்டு வண்டியுடன் கிணற்றில் விழுந்த விவசாயி - 6 மணி நேரத்துக்கு பின் சடலமாக மீட்பு
x
மாட்டு வண்டியுடன் கிணற்றில் விழுந்த விவசாயி - 6 மணி நேரத்துக்கு பின் சடலமாக மீட்பு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கிணற்றுக்குள் மாட்டு வண்டியுடன் விழுந்த விவசாயி மற்றும் மாடுகள் 6 மணி நேரம் போராடி சடலமாக மீட்கப்பட்டது. காவேரியம்மாபட்டி அருகே உள்ள தோட்டத்துச் சாலை பகுதியைச் சேர்ந்த விவசாயி கருப்பணன், தனது சொந்த தோட்டத்துக்கு மாட்டுவண்டி பூட்டிச் சென்றுள்ளார். அங்கு, மாடுகள் தறிகெட்டு ஓடியதால், 80 அடி ஆழ கிணற்றுக்குள் வண்டியுடன் விழுந்து விட்டார். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் இரண்டு ஜேசிபி மற்றும் கிரேன் மூலம், விவசாயி, வண்டி மற்றும் காளைகளின் சடலங்களை 6 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்