2 அடி தூரம் நகர்ந்த தடுப்புகள்.. சரி செய்யும் பணி மும்முரம்

2 அடி தூரம் நகர்ந்த தடுப்புகள்.. சரி செய்யும் பணி மும்முரம்
2 அடி தூரம் நகர்ந்த தடுப்புகள்.. சரி செய்யும் பணி மும்முரம்
x
2 அடி தூரம் நகர்ந்த தடுப்புகள்.. சரி செய்யும் பணி மும்முரம்

நீலகிரி மாவட்டம் கூடலூரில், சாலையில் உள்ள தடுப்புகளை சரி செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கூடலூரில் இருந்து உதகை செல்லும் சாலையில், அதிக அளவிலான வாகனங்கள் வருவதால், 200க்கும் மேற்பட்ட தடுப்புகள் இரண்டு அடி நகர்ந்தன. இதனால், நாள்தோறும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்ல முடியாத சூழல் உருவானது. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை துறை சார்பாக தடுப்புகளை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்