காரைக்காலில் வெளுத்து வாங்கிய கனமழை - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

காரைக்காலில் வெளுத்து வாங்கிய கனமழை - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
காரைக்காலில் வெளுத்து வாங்கிய கனமழை - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
x
காரைக்காலில் வெளுத்து வாங்கிய கனமழை - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

காரைக்கால் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால், திருநள்ளாறு, கோட்டுச்சேரி, திருப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வெப்பம் தணிந்து குளிச்சியான சூழல் நிலவுவதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்