"கோவை பூங்காவில் வ.உ.சிக்கு சிலை" - பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. விருது ஆண்டுதோறும் வழங்கப்படும் என்றும் விருது தொகையாக 5 லட்சமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
"முக்கிய நாட்களை சிறையில் கழித்த வ.உ.சி"
"கோவையில் முழு உருவச் சிலை நிறுவப்படும்"
"கப்பல் துறையில் சிறந்து விளங்கும் தமிழர்"
"வ.உ.சி பெயரில் விருது வழங்கப்படும்"
"ரூ.5 லட்சம் தொகை, சான்றிதழ் வழங்கப்படும்"
"வ.உ.சி மறைந்த தினமான நவம்பர்-18"
"நவ.18 தியாகத் திருநாளாக கொண்டாடப்படும்"
Next Story