ரெங்கநாதர் கோவில் உறியடி உற்சவம் - 2வது வருடமாக பக்தர்களின்றி நடந்தது
கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவிலில், உறியடி உற்சவம் நடந்தது.
கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவிலில், உறியடி உற்சவம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் உபய நாச்சியர்களுடன் எழுந்தருளிய நம்பெருமான் முன்னிலையில், உறியடி உற்சவம் அரங்கேறியது. கொரோனா அச்சத்தால், 2-வது ஆண்டாக விழாவில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால், ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகிகள் மட்டும் விழாவில் பங்கேற்றனர்.
Next Story