10.5% இடஒதுக்கீட்டு விவகாரம் "அரசின் நடவடிக்கையை அறியும் முன் குறை சொல்ல வேண்டாம்" - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
வன்னியர்களுக்கு கல்வி வேலைவாய்ப்புகளில் 10.5% சதவீத இட ஒதுக்கீட்டு பிரச்சனையில் அரசின் முழுமையான நடவடிக்கை என்ன என்பதை அறியும் முன் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு மீது குற்றம் கூற அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம். என்று தமிழக தமிழக பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
வன்னியர்களுக்கு கல்வி வேலைவாய்ப்புகளில் 10.5% சதவீத இட ஒதுக்கீட்டு பிரச்சனையில் அரசின் முழுமையான நடவடிக்கை என்ன என்பதை அறியும் முன் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு மீது குற்றம் கூற அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம். என்று தமிழக தமிழக பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
Next Story