"டாஸ்மாக்கை எதிர்த்து நான் பதிவிட்டது போல பதிவிட்டுள்ளனர்" -செந்தில், நடிகர்

தன் பெயரில் போலியான ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டதாக நடிகர் செந்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
x
"டாஸ்மாக்கை எதிர்த்து நான் பதிவிட்டது போல பதிவிட்டுள்ளனர்" -செந்தில், நடிகர்  

தன் பெயரில் போலியான ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டதாக நடிகர் செந்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், டாஸ்மாக்கை எதிர்த்து தன்னுடைய பெயரில் துவங்கப்பட்ட கணக்கில் யாரோ பதிவிட்டுள்ளதாகவும் அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்றார். இதுபோன்ற போலியான கணக்குகளை துவங்குவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் செந்தில் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்