தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? - பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

தமிழகத்தில் பள்ளி திறப்பது குறித்து நாளை முதலமைச்சரிடம் கலந்து ஆலோசித்த பின் அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் பள்ளி திறப்பது குறித்து நாளை முதலமைச்சரிடம் கலந்து ஆலோசித்த பின் அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.  கரூரில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே அமைந்துள்ள மாவட்ட மைய நூலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், உள்கட்டமைப்பு வசதிகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிகும் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தனியார் பள்ளிகள் மாணவ -மாணவிகளிடம் 75 சதவீதம் கல்வி கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும்என அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்