"நம்மைப் பாதுகாக்கும் ஆயுதம் கொரோனா தடுப்பூசி" - தமிழிசை செளந்தரராஜன்
கொரோனாவால் அபாயகரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதால் உடனடியாக பொதுமக்கள் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டுமென புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கொரோனாவால் அபாயகரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதால் உடனடியாக பொதுமக்கள் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டுமென புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Next Story