இறைச்சி வாங்க சென்றோருக்கு தடுப்பூசி போட்டு அனுப்பி வைத்த போலீஸ்
விழுப்புரத்தில் இறைச்சி வாங்க வெளியே வந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு காவல்துறையினர் அனுப்பியுள்ளனர்.
விழுப்புரத்தில் இறைச்சி வாங்க வெளியே வந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு காவல்துறையினர் அனுப்பியுள்ளனர். பல்வேறு காரணங்களை கூறி வெளியே திரிந்தவர்களுக்கு போலீசார் தடுப்பூசி போட்டு அனுப்பியது குறித்து விரிவாக பார்ப்போம்....
Next Story