கருப்பு பூஞ்சை பாதிப்புகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் 458 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டு உள்ளதாக, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.
x
கருப்பு பூஞ்சை பாதிப்புகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் 458 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டு உள்ளதாக, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், கருப்பு பூஞ்சை பாதிப்புகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.  

Next Story

மேலும் செய்திகள்