காவல் கண்காணிப்பாளருக்கு கொரோனா - ஆய்வு பணியில் இருந்தவருக்கு தொற்று

கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவல் கண்காணிப்பாளருக்கு கொரோனா - ஆய்வு பணியில் இருந்தவருக்கு தொற்று
x
காவல் கண்காணிப்பாளருக்கு கொரோனா - ஆய்வு பணியில் இருந்தவருக்கு தொற்று 

கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,. இதனை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஊரடங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை  பத்ரிநாராயணன் சந்தித்த நிலையில், அவருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்