தொழிற்சாலை இரும்பு கேட் விழுந்து ரயில்வே காவலர், பொறியாளர் உயிரிழப்பு - சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் 15அடி உயரமுள்ள இரும்பு கேட் விழுந்து, ரயில்வே காவலர், பொறியாளர் எனஇருவர் உயிரிழந்தனர். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
தொழிற்சாலை இரும்பு கேட் விழுந்து ரயில்வே காவலர், பொறியாளர் உயிரிழப்பு - சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
x
தொழிற்சாலை இரும்பு கேட் விழுந்து ரயில்வே காவலர், பொறியாளர் உயிரிழப்பு - சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் 15அடி உயரமுள்ள இரும்பு கேட் விழுந்து, ரயில்வே காவலர், பொறியாளர் எனஇருவர் உயிரிழந்தனர். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. நேற்று மாலை, சுமார் ஆறேகால் மணிக்கு, தொழிற்சாலையின் நுழைவு வாயிலில் உள்ள 15 அடி உயரமுள்ள இரும்பு கேட்டை மூடியுள்ளனர். அப்போது அந்த கேட் சரிந்து, ரயில்வே காவலர் இலக்குமணன், மூத்த பொறியாளர் நற்குணன் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்