தடுப்பூசி செலுத்த விண்ணப்பிக்காலம் - குடியிருப்புகளில் 30 பேர் இருந்தால் முகாம்

நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளில் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்த விண்ணப்பிக்காலம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
x
நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளில் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்த விண்ணப்பிக்காலம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது,.  ஒரு குடியிருப்பு அல்லது நிறுவனத்தில் 30 க்கும் அதிகமானோர் இருந்தால் சென்னை மாநகராட்சி சார்பில் அங்கயே முகாம் அமைக்கப்பட்டு தடுப்புசிகள் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,. ஆனால், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும் இதில் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் சென்னை மாநகராட்சி கூறியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்