சூறைக்காற்றுடன் மழை... மரங்கள் விழுந்ததில் 12 வீடுகள் சேதம்
பொள்ளாச்சி அருகே சூறைக்காற்றால் மரங்கள் சரிந்து விழுந்து 12 வீடுகள் சேதமடைந்தன.
சூறைக்காற்றுடன் மழை... மரங்கள் விழுந்ததில் 12 வீடுகள் சேதம்
cதவ்தே புயல் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பொள்ளாச்சி கிணத்துக்கடவு பகுதியில் நேற்றிரவு சூறைக்காற்றுடன் பெய்த மழையில் பல இடங்களில் மரங்கள் விழுந்தன. மொத்தம் 12 வீடுகள் சேதம் அடைந்ததால் மக்கள் அவதி அடைந்தனர். அங்குள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல வனத்துறை திட்டமிட்டுள்ளது.
Next Story