இன்று உலக செவிலியர் தினம்; மன அழுத்தத்திற்கு ஆளான செவிலியர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்

உலக செவிலியர் தினத்தையொட்டி, சென்னையில் கொரோனோ பணியால் மன அழுத்ததிற்கு ஆளான செவிலியர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்
இன்று உலக செவிலியர் தினம்; மன அழுத்தத்திற்கு ஆளான செவிலியர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்
x
உலக செவிலியர் தினத்தையொட்டி, சென்னையில் கொரோனோ பணியால் மன அழுத்ததிற்கு ஆளான செவிலியர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனோ தொற்று அதிகரித்து வரும் நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில், செவிலியர்கள் மன அழுத்தம் மற்றும் பணிச்சுமைக்கு ஆளாக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு, சென்னையின் பிரபல தனியார் மருத்துவமனையில் செவிலியர்கள் தங்களது களைப்பையும் மன அழுத்தத்தையும் போக்கும் வண்ணம் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்