கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது? மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி...

கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது? மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி...
கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது? மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி...
x
கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது? மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி...

கொரோனா பரவலை தடுக்க கடந்த 14 மாதங்களாக மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், கொரோனா பரவலை தடுக்க எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிட்டு,  இரண்டாவது அலை எதிர்பாராதது எனக் குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, கடந்த 14 மாதங்களாக மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது எனவும், கொரோனாவை தடுக்க நிபுணர்களின் ஆலோசனை பெற்று,  திட்டமிட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்