2வது தவணை தடுப்பூசி செலுத்திய ஸ்டாலின்

அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
x
அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் 2வது தவணை கொரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக் கொண்டார். இதுதொடர்பான புகைப்படத்தை டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளார். மேலும், இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாக கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார். வேறு உடல் பாதிப்பு உள்ளவர்கள், மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள ஸ்டாலின், நம்மையும் நாட்டு மக்களையும் காப்போம் என குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்