தலைமை தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்... தகுதி நீக்கம் செய்தாலும் செய்வார்கள்"- உதயநிதி
தலைமை தேர்தல் ஆணையத்தில் பாஜக அளித்துள்ள புகாரால் தன்னை தகுதி நீக்கம் செய்தாலும் செய்வார்கள் என்று சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தலைமை தேர்தல் ஆணையத்தில் பாஜக அளித்துள்ள புகாரால் தன்னை தகுதி நீக்கம் செய்தாலும் செய்வார்கள் என்று சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை சிங்காநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திக்கை ஆதரித்து பீளமேட்டில் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின், தான் மேற்கொள்ளும் கடைசி பிரச்சாரம் இதுவாக கூட இருக்கலாம் என்று கூறினார்.அப்படி நடந்தால் அனைவரும் உதயநிதி ஸ்டாலினாக மாறி பிரசாரம் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.
Next Story