சூரப்பா மீதான புகார்-முகாந்திரம் உள்ளது... விரைவில் சூரப்பாவிடம் விசாரணை"

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்களுக்கு முகாந்திரம் இருப்பதாக ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு தெரிவித்துள்ளது.
சூரப்பா மீதான புகார்-முகாந்திரம் உள்ளது... விரைவில் சூரப்பாவிடம் விசாரணை
x
அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்களுக்கு முகாந்திரம் இருப்பதாக ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு தெரிவித்துள்ளது. துணை வேந்தர் சூரப்பா மீதான நிதி முறைகேடு குறித்து விசாரித்து வரும் இந்த குழு, சூரப்பா நேர்மையானவர் என்று பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூறுவதில் உண்மையில்லை எனக் கூறியுள்ளது. முறைகேடு புகார் தொடர்பான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும், விரைவில் சூரப்பாவிடம் விசாரணை நடத்தப்படும் எனவும் அந்த குழு தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்