தடுப்பூசி போட்டு கொள்ள முன்வாருங்கள்...தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் - ராதாகிருஷ்ணன், சுகாதார துறை செயலாளர்

தேவையற்ற வதந்திகளை நம்பி தடுப்பூசி போட்டுக்கொள்வதை முன்கள பணியாளர்கள் தவிர்க்க வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டு கொண்டுள்ளார்.
தடுப்பூசி போட்டு கொள்ள முன்வாருங்கள்...தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் - ராதாகிருஷ்ணன், சுகாதார துறை செயலாளர்
x
தேவையற்ற வதந்திகளை நம்பி தடுப்பூசி போட்டுக்கொள்வதை முன்கள பணியாளர்கள் தவிர்க்க வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டு கொண்டுள்ளார். நாடு முழுவவும் இதுவரை 60 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தாலும், தமிழகத்தில் வேறும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்