தமிழகத்தில் மேலும் 2,334 பேருக்கு புதிதாக தொற்று - தொடர்ந்து குறையும் பாதிப்பால் மக்கள் நிம்மதி

தமிழகத்தில் மேலும் 2 ஆயிரத்து 334 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 2,334 பேருக்கு புதிதாக தொற்று - தொடர்ந்து குறையும் பாதிப்பால் மக்கள் நிம்மதி
x
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 43 ஆயிரத்தை கடந்துள்ளது. ஒரே நாளில் 2 ஆயிரத்து 386 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 20 பேர் கொரோனாவால் உயிரிழந்த‌தால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையும் 11 ஆயிரத்து 334 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும்18 ஆயிரத்து 894 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்