விமானத்தில் கடத்திய 2.67 கிலோ தங்கம் - 23 தங்க கட்டிகள் அதிரடி பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் இரண்டரை கிலோ கடத்தல் தங்கம் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டது.
விமானத்தில் கடத்திய 2.67 கிலோ தங்கம்  - 23 தங்க கட்டிகள் அதிரடி பறிமுதல்
x
திருச்சி விமான நிலையத்தில் இரண்டரை கிலோ கடத்தல் தங்கம் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து திருச்சி வந்த ஏர்- இந்தியா விமானத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது விருதாச்சலத்தை சேர்ந்த சம்சுதீன் என்ற பயணி 2 கிலோ 67 கிராம் எடையுள்ள, 23 தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அந்த தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு1 கோடியே 39 லட்சம் ரூபாய் என தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்