"அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்க்க வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு

மருத்துவ கல்வியில் ஏழு புள்ளி ஐந்து சதுவீத உள்ஒதுக்கீட்டில், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களையும் சேர்க்கக் கோரி உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு செய்யப்பட்டது.
அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்க்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு
x
மருத்துவ கல்வியில் ஏழு புள்ளி ஐந்து சதுவீத உள்ஒதுக்கீட்டில், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களையும் சேர்க்கக் கோரி உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு செய்யப்பட்டது. வழக்கறிஞர் பினைய் காசியின் முறையீட்டை கேட்டறிந்த நீதிபதி கிருபாகரன், மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு ஏற்பதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்