ஆப்கனில் இருந்து இந்தியாவுக்கு வெங்காய ஏற்றுமதி -பாகிஸ்தான் காலதாமதத்தால் 70 % வீணாவதாக புகார்

ஆப்கானிஸ்தானில் இந்தியாவுக்கு ஏற்றுமதியாகும் வெங்காயத்தில் 70 சதவீதம் வீணாவதாக காபூல் வர்த்தக் சம்மேளனம் குற்றம்சாட்டி உள்ளது.
ஆப்கனில் இருந்து இந்தியாவுக்கு வெங்காய ஏற்றுமதி -பாகிஸ்தான் காலதாமதத்தால் 70 % வீணாவதாக புகார்
x
பாகிஸ்தான் உடனான ஆப்கன் ஒப்பந்தப்படி, இந்தியாவுக்கு ஏற்றுமதி ஆகும் பொருட்களை அட்டாரி வாகா எல்லை வழியாக அனுமதித்து வருகிறது பாகி​​ஸ்தான். ஆனால், அவ்வாறு இந்தியா செல்ல சரக்குகளை ஏற்றி வரும் வாகனங்களை சோதனை செய்வதில் பாகிஸ்தான் அதிகாரிகள் காலம் தாழ்த்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வகையில் 30 சதவீத வெங்காயத்தை மட்டுமே இந்தியா கொண்டு செல்ல முடிவதாகவும், 70 சதவீதம் கால தாமதத்தால் வீணாகி வருவதாக கூறப்படுகிறது. இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையே இருவழி வர்த்தகம் நடைபெற, தனது நிலப்பரப்பை பயன்படுத்த பாகிஸ்தான் தொடர்ந்து அனுமதி மறுத்து வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்