பேசின் பிரிட்ஜ்- ஈ.வெ.ரா. சாலை சந்திப்பில் வடிகால் தேவை - நெடுஞ்சாலைகள் துறை இயக்குநரிடம் தயாநிதி மாறன் எம்.பி., மனு

வட சென்னை வால்டாக்ஸ் சாலையில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கக்கோரி, மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதிமாறன் மனு அளித்துள்ளார்.
பேசின் பிரிட்ஜ்- ஈ.வெ.ரா. சாலை சந்திப்பில் வடிகால் தேவை - நெடுஞ்சாலைகள் துறை இயக்குநரிடம் தயாநிதி மாறன் எம்.பி., மனு
x
வட சென்னை வால்டாக்ஸ் சாலையில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கக்கோரி, மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதிமாறன் மனு அளித்துள்ளார். தலைமை செயலகத்தில் நெடுஞ்சாலைகள் துறை முதன்மைச் செயலர் கார்த்திக்கை சந்தித்த அவர், ஈ.வே.ரா நெடுஞ்சாலை மற்றும் பேசின் பிரிட்ஜ்யை இணைக்கும் வால்டாக்ஸ் சாலையில், வடிகால் அமைக்க வலியுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதிமாறன், ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட கால்வாயில், மழைநீர் வடிகால் செயலற்று உள்ளது என்றார்.  சென்னையில் 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் வீடுகளில் புகுந்து, அப்பகுதியினர் அவதியுற்றதாக தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்