சாதாரண மனிதனுக்கு மணல் இலகுவாக கிடைக்கவில்லை: "அரசு ஏன் மணல் குவாரிகளை நடத்த வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

சாதாரண மனிதனுக்கு மணல் இலகுவாக கிடைக்கவில்லை என்றால் அரசு ஏன் மணல் குவாரிகளை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
x
சாதாரண மனிதனுக்கு மணல் இலகுவாக கிடைக்கவில்லை என்றால் அரசு ஏன் மணல் குவாரிகளை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. ஆன்லைனில் மணல் வாங்க விண்ணப்பம் செய்வது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள், இடைதரகர்கள் குறுக்கீடு இல்லாமல்,  பொதுமக்களுக்கு உரிய விலையில் மணல் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கூறி, அரசு பதில மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்