தமிழகத்தில் மேலும் 5,017 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 5,017 பேருக்கு கொரோனா
x
தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 6 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 71 பேர் உயிரிழந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கையும் 9 ஆயிரத்து 917 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 5 ஆயிரத்து 548 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 45 ஆயிரத்து 279 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்