அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் - அதிக பயணிகளை ஏற்ற வற்புறுத்தல் என புகார்

செங்கல்பட்டு பணிமுனையில், அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
x
செங்கல்பட்டு பணிமுனையில், அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வருவாய் குறைவாக இருப்பதால், விதிகளை மீறி பேருந்துகளில் அதிக பயணிகளை ஏற்ற நிர்பந்திப்பதாக குற்றம்சாட்டிய அவர்கள், ஓட்டுநர் நடத்துனர்களுக்கு பணி வழங்க இயலாமல், வருகைப்பதிவேட்டில் விடுப்பு என பதிவேற்றம் செய்வதாக குற்றம்சாட்டினர். போராட்டம் காரணமாக, விழுப்புரம் கோட்ட பேருந்துகளை தவிர்த்து, சென்னை மாநகர பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன. 


Next Story

மேலும் செய்திகள்