அண்ணா பிறந்தநாள் - ஏ.சி. சண்முகம் மரியாதை
மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருவுருவ படத்திறகு புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருவுருவ படத்திறகு புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன், புதிய நீதிக்கட்சியின் செயல் தலைவர் ரவிக்குமார் மற்றும் நிர்வாகிகளும், அண்ணாவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
Next Story