சாலை அமைப்பது தொடர்பாக வாக்குவாதம் - 2 கோஷ்டிகள் இடையே காரசார விவாதம்

தாராபுரம் ஆர்.எஸ்.பி நகரில் கனரக வாகனங்கள் இயங்கும் வகையில் சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதியில் இயங்கி வரும் வியாபார நிறுவனங்கள் பொதுப்பணித்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளன,.
சாலை அமைப்பது தொடர்பாக வாக்குவாதம் - 2 கோஷ்டிகள் இடையே காரசார விவாதம்
x
தாராபுரம் ஆர்.எஸ்.பி நகரில் கனரக வாகனங்கள் இயங்கும் வகையில் சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதியில் இயங்கி வரும் வியாபார நிறுவனங்கள் பொதுப்பணித்துறையிடம் கோரிக்கை  விடுத்துள்ளன,. குடியிருப்புகள் நிறைந்த அப்பகுதியில் கனரக போக்குவரத்துக்கான சாலை அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ள பொதுமக்கள், அதற்கு ஆதரவாக நீதிமன்ற உத்தரவையும் பெற்றுள்ளனர்,. இந்த நிலையில் சாலை அமைப்பது தொடர்பாக அப்பகுதி மக்கள் 2 கோஷ்டிகளாக பிரிந்து காரசாரமாக விவாதித்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது,. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்,.


Next Story

மேலும் செய்திகள்