கிசான் திட்ட முறைகேடு விவகாரம் : "தகுதியற்ற நபர்களுக்கு ரேசன் பொருள் நிறுத்தப்பட்டாது" - சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்

சேலம் மாவட்டத்தில் கிசான் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்ற தகுதியற்ற நபர்களுக்கு ரேசன் பொருட்கள் நிறுத்தப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.
கிசான் திட்ட முறைகேடு விவகாரம் : தகுதியற்ற நபர்களுக்கு ரேசன் பொருள் நிறுத்தப்பட்டாது - சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்
x
சேலம் மாவட்டத்தில் கிசான் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்ற தகுதியற்ற நபர்களுக்கு ரேசன் பொருட்கள் நிறுத்தப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார். முன்னதாக, முறைகேடாக நிதியுதவி பெற்றவர்களுக்கு ரேசன் பொருள் நிறுத்தப்பட்டும் என தகவல் வெளியான நிலையில், தற்போது இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தகுதியற்ற நபர்கள் தாங்களாக முன்வந்து, பணத்தை திரும்பி செலுத்துமாறும் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்