கிசான் நிதி உதவி திட்டம் முறைகேடு - ரேஷன் பொருட்கள் நிறுத்தப்படும் என எச்சரிக்கை

சேலத்தில் கிசான் நிதி உதவி திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவர்கள், நாளை மாலைக்குள் பணத்தை திரும்ப செலுத்தாவிட்டால் ரேஷன் பொருட்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என ஆட்சியர் ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிசான் நிதி உதவி திட்டம் முறைகேடு - ரேஷன் பொருட்கள் நிறுத்தப்படும் என எச்சரிக்கை
x
சேலத்தில் கிசான் நிதி உதவி திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவர்கள், நாளை மாலைக்குள் பணத்தை திரும்ப செலுத்தாவிட்டால் ரேஷன் பொருட்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என ஆட்சியர் ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மாவட்டத்தில் 6 கோடி ரூபாய் அளவில் முறைகேடு நடைபெற்ற நிலையில்1 கோடியே 80 லட்சம் ரூபாய் திரும்ப பெறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்