காவல் விசாரணையில் உயிரிழந்ததாக எழுந்த புகார் : "நெஞ்சுவலியால் மகேந்திரன் உயிரிழப்பு" - சிபிசிஐடி அறிக்கையில் தகவல்

சாத்தான்குளத்தில் காவலர்களால் தாக்கப்பட்டதால் இளைஞர் மகேந்திரன் இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
காவல் விசாரணையில் உயிரிழந்ததாக எழுந்த புகார் : நெஞ்சுவலியால் மகேந்திரன் உயிரிழப்பு - சிபிசிஐடி அறிக்கையில் தகவல்
x
சாத்தான்குளத்தில் காவலர்களால் தாக்கப்பட்டதால் இளைஞர் மகேந்திரன் இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி சிபிசிஐடி டிஎஸ்பி சார்பாக விசாரணையின் நிலை அறிக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் இளைஞர் மகேந்திரன் நெஞ்சுவலியான் உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை செப்டம்பர் 21-ஆம் தேதி ஒத்தி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்