உயிரிழந்த காவலர் சுப்ரமணியன் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய திமுக எம்பி கனிமொழி

ஸ்ரீவைகுண்டம் அருகே ரவுடியை பிடிக்கச் சென்றபோது உயிரிழந்த காவலர் சுப்ரமணியன் வீட்டிற்கு நேரில் சென்று திமுக எம்பி கனிமொழி ஆறுதல் கூறினார்.
x
ஸ்ரீவைகுண்டம் அருகே ரவுடியை பிடிக்கச் சென்றபோது உயிரிழந்த காவலர் சுப்ரமணியன் வீட்டிற்கு நேரில் சென்று திமுக எம்பி கனிமொழி ஆறுதல் கூறினார். சுப்ரமணியன் குடும்பத்திற்கு, 2 லட்சம் ரூபாய் நிதி உதவியும் வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்