கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தீ விபத்து- தீயில் கருகி 3 பேருந்துகள் முழுவதும் சேதம்

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேருந்துகள் தீயில் கருகி சேதமடைந்தன.
x
சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 தனியார் பேருந்துகளில் திடீரென தீப்பிடித்தது. 
இதன் காரணமாக பேருந்து நிலைய பகுதிகளில் இருந்து கரும்புகை கிளம்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்