"5248 மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிட வில்லை" - தேர்வுத் துறை விளக்கம்
5 ஆயிரத்து 248 மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிட வில்லை என தேர்வுத் துறை விளக்கமளித்துள்ளது.
5 ஆயிரத்து 248 மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிட வில்லை என தேர்வுத் துறை விளக்கமளித்துள்ளது. தேர்வுக்கு பதிவு செய்த பிறகு 231 மாணவர்கள் இறந்துவிட்டதாகவும், 658 மாணவர்கள் இடையில் நின்று விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டு அரையாண்டு தேர்வுக்கு வருகைபுரியாத மாணவர்கள் 4 ஆயிரத்து 359 பேர் என்றும், ஆக மொத்தம், 5 ஆயிரத்து 248 பேருக்கு தேர்வு முடிவுகள் வெளியிட வில்லை என
தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
Next Story