நாமக்கல்: திருமணத்துக்கு சென்று வந்த இருவரால் 12 பேருக்கு பரவிய கொரோனா
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே திருமண நிகழ்ச்சிக்கு சென்று வந்தவர்கள் மூலம் 12 பேருக்கு கொரோனா பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே திருமண நிகழ்ச்சிக்கு சென்று வந்தவர்கள் மூலம் 12 பேருக்கு கொரோனா பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெண்ணந்தூரை அடுத்த ஓ. செளதாபுரத்தை சேர்ந்தவர்கள் திருமணத்துக்கு சென்று வந்தனர். அவர்களில் 2 பேருக்கு கொரோனா உறுதியானது. அவர்கள் மூலம்,12 பேருக்கு கொரோனா பரவியது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
Next Story