தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
x
தமிழகத்தில், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று 6 ஆயிரத்து 472 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 90 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. மேலும் 88 உயிரிழப்புகள் நிகழ்ந்து உள்ளன. இன்று 5 ஆயிரத்து 210 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 52 ஆயிரத்து 939 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்