ராமேஸ்வரம் கடற்பகுதியில் திடீர் ஆய்வு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு கடற்படை ரியர் அட்மிரலாக பொறுப்பேற்றுள்ள புனித்சாதா ராமேஸ்வரம் மற்றும் சர்வதேச கடல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
ராமேஸ்வரம் கடற்பகுதியில் திடீர் ஆய்வு
x
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு கடற்படை ரியர் அட்மிரலாக பொறுப்பேற்றுள்ள புனித்சாதா ராமேஸ்வரம் மற்றும் சர்வதேச கடல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். உச்சிப்புளி ஐஎன்எஸ் விமான தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பாக் ஜலசந்தி கடல் பகுதிகளிலும், மன்னார்வளைகுடா கடல் பகுதிகளிலும் ஆய்வு செய்தார். அதை தொடர்ந்து, கடற்படையின் கப்பலில் சர்வதேச எல்லைப்பகுதியில் 2 மணி நேரம் ஆய்வு மேற்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்