ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு - ஆர்ப்பரித்து கொட்டும் ஒகேனக்கல் அருவி

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் பருவமழை காரணமாக கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
x
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் பருவமழை காரணமாக கிருஷ்ணராஜசாகர்  மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை. அஞ்செட்டி பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து  7 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது, வரும் நாட்களில் தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால், கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்