"3 நாளில் அட்டவணை -ஆசிரியர்களுக்கு பயிற்சி" - அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் வீட்டிலிருந்தே கல்வி கற்கவும் சந்தேங்களை கேட்கவும் மாணவர்களுக்காக 3 நாட்களுக்குள் அட்டவணை வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
3 நாளில் அட்டவணை -ஆசிரியர்களுக்கு பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன்
x
பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் வீட்டிலிருந்தே கல்வி கற்கவும் சந்தேங்களை கேட்கவும் மாணவர்களுக்காக 3 நாட்களுக்குள் அட்டவணை வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அனைத்து வகுப்பு மாணவா்களுக்கும் தொலைக்காட்சிகள் மூலம் கல்வி கற்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்