கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அதிமுக எம்எல்ஏ பழனி - மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ மதனந்தபுரம் பழனி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அதிமுக எம்எல்ஏ பழனி - மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்
x
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ மதனந்தபுரம் பழனி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 21 நாட்கள் சிகிச்சை 
பெற்று வந்த அவர், இன்று வீடு திரும்பிய போது குடும்பத்தினர் ஆரத்தி எடுத்தும் , அதிமுக தொண்டர்கள் பூங்கொத்து கொடுத்தும் அவரை வரவேற்றனர். அனைவருக்கும் எம்எல்ஏ மதனந்தபுரம் பழனி  நன்றி தெரிவித்து கொண்டார். 


Next Story

மேலும் செய்திகள்