முழு ஊரடங்கு தளர்வு- வாகனங்களால் நிரம்பி வழியும் சாலைகள்

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு நேற்றுடன் முடிவடைந்தது,.
முழு ஊரடங்கு தளர்வு- வாகனங்களால் நிரம்பி வழியும் சாலைகள்
x
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில்  முழு ஊரடங்கு நேற்றுடன் முடிவடைந்தது,. இந்த நிலையில் கடந்த 17 தினங்களாக வெறிச்சோடி காணப்பட்ட பூந்த மல்லி நெடுஞ்சாலை, பூந்தமல்லி டிரங்க் ரோடு ஆகிய பகுதிகள் வாகனங்களால் நிரம்பி வழிகின்றன. மேலும் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இறைச்சி கடைகள் உட்பட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. இதனையடுத்து சாலைகள் மற்றும் தெருக்கள் கூட்ட நெரிசலுடன் காணப்பட்டது

Next Story

மேலும் செய்திகள்