தமிழகத்தில் ஒரே நாளில் 4,280 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் ஒரே நாளில் 4 ஆயிரத்து 280 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
தமிழகத்தில் ஒரே நாளில் 4 ஆயிரத்து 280 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1லட்சத்து 7 ஆயிரத்து ஒன்றாக உயர்ந்துள்ளது.இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கையும், ஆயிரத்து 450 ஆக அதிகரித்துள்ளது. 60 ஆயிரம் பேர் குணமடைந்துள்ள நிலையில், 44 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்