தனிமைப்படுத்தப்படும் முகாம்களில் அடிப்படை வசதிகள் இல்லை - சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்கள் குற்றச்சாட்டு

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வெளிநாடுகளிலிருந்தும் ராணுவத்திலிருந்தும் சொந்த ஊர் திரும்பியவர்களை மாவட்ட எல்லையில் உள்ள முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தப்படும் முகாம்களில் அடிப்படை வசதிகள் இல்லை - சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்கள் குற்றச்சாட்டு
x
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வெளிநாடுகளிலிருந்தும் ராணுவத்திலிருந்தும் சொந்த ஊர் திரும்பியவர்களை மாவட்ட எல்லையில் உள்ள முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், முகாம்களில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை என்றும் கேரளா அரசை ஒப்பிடும் போது தமிழக அரசு எவ்வித ஏற்பாடுகளும் செய்யவில்லை என்றும் ராணுவ வீரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்