திருச்சி: தேசிய மருத்துவர்கள் தினம் அனுசரிப்பு - மருத்துவர்களுக்கு பூங்கொடுத்து கொடுத்து வரவேற்பு

தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி திருச்சி அரசு மருத்துவமனையில் பணியாற்றிவரும் மருத்துவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
திருச்சி: தேசிய மருத்துவர்கள் தினம் அனுசரிப்பு - மருத்துவர்களுக்கு பூங்கொடுத்து கொடுத்து வரவேற்பு
x
தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி திருச்சி அரசு மருத்துவமனையில் பணியாற்றிவரும்  மருத்துவர்கள் கவுரவிக்கப்பட்டனர். திருச்சி கி.ஆ.பெ அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்களுக்கும். மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் வனிதா பூங்கொத்து கொடுத்து கவுரவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்