குட்கா பொருட்களை கடத்திய 4 பேர் கைது - பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பங்காரு பாளையம் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
குட்கா பொருட்களை கடத்திய 4 பேர் கைது - பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பறிமுதல்
x
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பங்காரு பாளையம் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்திய  4 பேரை போலீசார் கைது செய்தனர். காளஹஸ்தி பகுதியை சேர்ந்த அவர்களிடமிருந்து 
20 லட்ச ரூபாய் மதிப்புள்ள குட்கா பாக்கெட்டுகள் மற்றும்  8 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கர்நாடகாவிலிருந்து மினி லாரி ஒன்றில் காலிஃப்ளவர் மூட்டைகளுக்கு இடையே சாக்கு பைகளில் குட்கா  கடத்தி வரப்பட்டது வாகன சோதனையில் கண்டு பிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்