மீன் ஏற்றிச் சென்ற மினி லாரி கவிழ்ந்து விபத்து - சாலையில் கிடந்த மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்

திருப்பத்தூரில் மீன் ஏற்றி சென்ற மினி லாரி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
x
திருப்பத்தூரில் மீன் ஏற்றி சென்ற மினி லாரி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. பச்சகுப்பம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் , மீன் ஏற்றிகொண்டு சென்ற மினி லாரி ஓட்டிநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் காயமடைந்த ஓட்டுநனர் உள்பட 3 பேர் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சாலையில் கொட்டி கிடந்த 4 டன் மீன்களை எடுக்க பொதுமக்கள் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்